Friday 4 December 2015

ஈரோட்டில் வாடகைத்தாய் செயல்முறை விளக்கம்

அரண்மனையில் வாழ்ந்தாலும், குடும்பத்திற்கு அழகு ! பிள்ளைச் செல்வம்.  பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு, இனி !.... கவலை வேன்டாம். 
இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது.  குழந்தை இல்லை என்றால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.  ஈரோட்டில் சேர்ந்த செயற்கை கருத்தரிப்பு 
நிபுணர்  டாக்டர். நிர்மலா சதாசிவம்  "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம்" மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நாம் சுர்ரோகசி(வாடகைத்தாய்) பற்றி அறிந்து கொள்வும்.

வாடகைத்தாய் என்றால் என்ன ?
                     
                    கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத் தாய் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.



ஏன் மக்கள் வாடகைத்தாய் நாடுகின்றன ? 

  • கருவில் இல்லாத 
  • பெண்கள் வேலை காரணம்மாக அடிக்கடி பயணம் மேற் கொள்வோருக்கு
  • ஐவிஎஃப் சிகிச்சை மூலம் தோல்வி பெற்றவர் 
  • பிரசவ வலியைம எதிர்கொள்ள பயப்படுவோர்
  • மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு
  • கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனம் 

வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் :

  • ஜஸ்டேஷனல் வாடகைத்தாய்
  •  டிரெடிஷனல் வாடகைத்தாய்

ஜஸ்டேஷனல் வாடகைத்தாய் :

        தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை.  தன் கர்ப்பப் பையில் சுமக்கின்ற இந்த முறையை ஜஸ்டேஷனல் வாடகைத்தாய் எனப்படும்.


டிரெடிஷனல் வாடகைத்தாய் :

             இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும்.  வாடகைத் தாயாக வரும் இந்த பெண் ஏதாவது, ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். அதாவது தம்பதியரில் மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும். இந்த சூழலில்  வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. 

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். உங்கள் கனவு நிஜமாகும்.  நாங்கள்  சுர்ரோகசி(வாடகைத்தாய்), ஐவிஎஃப் , ஐசிஎஸ்ஐ,  இன்பிர்டிளிட்டி முதலியன சேவை வழங்குகிறோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் அருகாமையில் நாங்கள் இருகின்றோம். 

மேலும் விவரங்களுக்கு : www.ivfgenesis.com

3 comments:

  1. This post is very useful for me. A lots of thanks for sharing this informative post.
    chennai fertility centers

    ReplyDelete
  2. I do hope that people would be interested in reading my blog. I also love your blog.
    water treatment equipments

    ReplyDelete
  3. Very informative article. Treatment of ivf will be a long process.Gynecologist In Adambakkam will give you the best treatment, they are focused in your health and comfort. Beware of choosing the hospital and doctor who is about to treat you during the entire period of pregnancy. CM hospital offers you the Best Gynecologist in Chennai for Normal Delivery.

    ReplyDelete